செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?

செபாஸ்டியன் சீமானுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் என்ன தொடர்பு? செபாஸ்டியன் சீமான் ஒரு கிருத்துவன். “பிரபாகரன்” பெயரை வைத்துக் கொண்டு “தமிழர்கள்” உணர்வை தூண்டிக்கொண்டு, தமிழ் கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றிற்கு எதிராக செயப்படும் கூட்டங்களுடன் தொடர்பு கொண்டவன் [தெய்வநாயகம் சென்னை பிஷப்பிடம் அழைத்துச் சென்று, செபாஸ்டியன் சீமானை அழைத்ததாகத் தெரிகிறது. ஆகவே முன்னாள் சின்னப்பா மாதிரி இந்த பிஷப்பும் அத்தகைய மோசடி வேலைகளில் ஈடுபடுவார் போலும்]

தெய்வநாயகம் போன்ற மோசடி பேர்வழிகளை ஏன் “திருச்சபை” எனப்படுகின்ற சர்ச் ஆதரிக்கிறது? எம்.  தெய்வநாயகம் என்ற ஆளோ, முந்தைய மோசடி பிஷப் சின்னப்பாவுடன் சேர்ந்து கொண்டு, தமிழைக் கேவலப் படுத்திய கும்பலை சேர்ந்த இன்னொரு மோசடி பேர்வழி. [ஆங்கிலத்தில் இவர்களைப் பற்றி நிறையவே எழுதியுள்ளேன். http://www.indiainteracts.com தளத்தைப் பார்க்கவும்]. பிறகு எப்படின் இந்த இரண்டு மோசடி பேர்வழிகளும் சேர்ந்து கொண்டு, தாமஸ் விவகாரத்தில், கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிராக வாமுடியும்?

Seeman-Kapeleswarar-temple

Seeman-Kapeleswarar-temple

கிருத்துவமே உலக அளவில் செக்ஸ், பாலியல்………….என்றெல்லாம் நாறும்போது ஏனிந்த வேலை? தங்களுடைய வீடுகள் நாறிக்கிடக்கும் போது, முதலில் அதை சுத்தம் செய்து கொள்ளவேண்டும். இருக்கின்ற ஊட்டி, கன்யாகுமரி, வேளாங்கன்னி, திருச்சி………………….போன்ற இடங்களுக்குச் சென்று, அங்கு செக்ஸ், காமக் களியாட்டம் போடும் பிஷப்புகள், பாதிரிகள், கன்னியாஸ்திரீகள்…………………..இவர்களை பாவங்களினின்று குளிப்பாடி அர்ச்சித்து தூக்கிவிடவேண்டும். அப்படியில்லாமல், கிராதகம் செய்யும் கிருத்துவர்கள் கோவிலின் மீது கண் வைப்பது, ஏதோ விஷமத்தனம் உள்ளது என்பது தெரிகின்றது. இப்பொழுது, இந்த இரண்டு இந்து விரோத பேர்வழிகளுக்குண்டானக் கூட்டு என்ன என்பதை, உண்மையான தமிழர்கள் ஆராய வேண்டும். தமிழ் இந்துக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

John Ganesh, Deivanayagam, Gnanasigamani, Mariadass, Arulappa

John Ganesh, Deivanayagam, Gnanasigamani, Mariadass, Arulappa

“சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு” என்று அலையும் இந்த கிருத்துவர்களின் பின்னணி என்ன? சுயமரியாதை தமிழர் கூட்டமைப்பு என்ற பேரவை என்ற போலிப் பெயரில், கிருத்துவர்கள் மிகவும் கேவலமாக, வெட்கமில்லாமல், இப்படி வேஷம் போடுவது என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை. எவ்வலவு அசிங்கப் பட்டாலும், இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது, அரசு எந்திரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கின்றன என்பதும் தெரிகின்றது. [அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு என்ற பெயரில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக க் காட்டப் படுகிறது].

அரசியல் ஆதாயம் தேடும் எம்.எல்.ஏவும் உதவவில்லையாம்: எல்லாவற்றிற்கும் பறக்கும் எம். எல். ஏ [எஸ்.வி.சேகர்], இவ்விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டபோது, வர மறுத்து விட்டாராம். அதுதான் அவருடைய ஆட்சியில் மேன்மை போலும். “ஏதோ நாடகம்” என்று சொல்லி மறுத்துவிட்டாராம். “நல்ல நாடகம்” தான்! இல்லை “பார்ப்பனர்” ப்யந்துவிட்டாரா? சூத்திரனிடம் எம்.எல்.ஏ பதவி கேட்டால் கிடைக்காமல் போய்விடும் என்று கணக்குப் போடுகிறாரா?

போலீஸார் இதைத் தடுக்கவேண்டும்: இந்து அமைப்புகள் முன்பேயும் [கிருத்துவ பிரச்சார நோட்டீஸுகள் விநியோகம் செய்தபோது] மற்றும் இப்பொழுதும் மைலாப்பூர் போலீஸிடத்தில் புகார் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆகவே தந்திகள், ஈ-மெயில்கள் முதலியவை அனைத்து ஆட்சியாளர்கள், அதிகாரிகளுக்கு அனுப்பி, உரிய பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும். ஆனால், அக்கூட்டம், “கபாலீஸ்வரர் கருவறை நுழைவு போராட்டம்” என்றெல்லாம் அறிவித்ததாகத் தெரிகிறது. இந்துக்கள் அதனை எதிர்க்க வேண்டும் [ஸ்ரீரங்கத்தில் முன்பு ம.க.இ.க இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டபோது, பக்தர்களே நன்றாக பாடம் கற்பித்து அனுப்பி வைத்தனர்].

தமிழர்கள் உண்மைய அறிந்து தங்களது மீதான கலாச்சார-பண்பாட்டு-இறையியல் தாக்குதல்களை அறிந்து கொள்ளவேண்டும்: தமிழ், தமிழர்கள் என்று சொல்லிவிட்டால் போதும், என்னவேண்டுமானாலும் செய்யலாம், தமிழர்களை ஏமாற்றியே பிழைக்கலாம், என்றுதான் இக்கூட்டம் உள்ளது தெரிகின்றது. ஆகவே தமிழர்கள் அவர்களின் உண்மையான அடையாளம் கண்டு கொண்டு ஒன்றாக செயல்படவேண்டும். கோவில்கள், கோவில்களின் நிலங்கள், அசையும்-அசையா சொத்துக்கள் …………………..முதலியவையெல்லாம் கொள்ளை போகும்போது, இருப்பவற்றைக் காத்துக் கொள்ள முயல வேண்டும். கிருத்துவர்கள் தமிழ் பெயரில் இப்படி போலித்தனமாக உலாவருவதை தமிழ் மக்கள் தடுக்கவேண்டும்.

கபாலீஸ்வரர் கோவில் கருவறை நுழைவு போராட்டம்: 14-04-2010 அன்று கிருத்துவர்கள் சென்னை நினைவரங்கம் என்ற இடத்தில் ஆர்பாட்டம் செய்ய போலீஸாரிடம் அனுமதி கேட்டது போலவும், அதற்கு அனுமதி மறுக்கப் பட்டது போலவும், தெய்வநாயகம் என்ற புரட்டு ஆராய்ச்சியாளர், முந்தைய மோசடி-ஆராய்ச்சி கும்பல் அருளப்பா-ஆச்சார்யா கும்பல் கும்பலைச் சேர்ந்த ஆள், “தமிழர் சமயம்” என்ற இதழில் வெளியிட்டு இருக்கிறார் [மலர்.1; மே 2010, இதழ்.5, பக்கம்.10].

“காவல்துறையினர் நமக்கு அனுப்பிய அனுமதி மறுப்புக் கடிதத்தில், “மனுதாரர் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அம்சிப்பினர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரெனக் குழுமி சென்னை நகரில் அமைதியைக் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பொது அமைதிக்கு, பங்கம் விளைத்துப் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனை உருவாக்கவுள்ளதாக நம்பகரமான இரகசியத் தகவல்கள் தற்போது கிடைத்துள்ள காரணத்தினாலும், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதியை நிலைநாட்ட, இரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டிய அவசியத்தினாலும் மனுதாரர் 14-04-2010 அன்று மாலை 4.00 மணியளவில் சென்னை நினைவரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது”.

என்று காவல் துறையினர் அதிகார பூர்வமாக எழுதியுள்ளனர். இதன்படி நம்முடைய அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறாமலேயே மறைக்கப் பட்டக் கிடக்கும் வரலாறு பற்றி நம்முடன் உரையடலுக்கு வர மறுக்கும் நேர்மையில்லா பிராமணர்களின் கொடிய வன்முறை முகத்தை காவல்துறையின் அதிகாரபூர்வ அனுமதி மறுப்புக் கடிதம் அனைவருக்கும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது”, என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற கடிதங்களுக்கெல்லாம் கையெழுத்துடன்-நகலுடன் இருக்கும்போது, இது சாதாரணமாக அச்சிடப்பட்டுள்ளது.

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா

செபாஸ்டியன்-தெய்வநாயகம்-எஸ்ரா-நாத்திக-கிருத்துவ-கூட்டு

இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் சூழ்ச்சி, மற்றும் பொய்யான செய்தி வெளியீடு: மற்றொரு கடிதத்தில், “02-05-2010 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 வரை, இராஜரத்னம் ஸ்டேடியம் அருகில், கண்டன உண்ணாநோன்புப் போராட்டம் நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வேண்டிக் கொள்கிறோம்”, என்றுள்ளது [பக்கம்.14].

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஏதோ அந்த கூட்டம், கபாலீஸ்வரர் கோவிலில் உள்ளேயே நடந்தது மாதிரி, ஒரு புகைப்படத்துடன், செய்தி வெளியிட்டிருக்கிறர்கள் [மேலே பார்க்கவும்]. அதற்கு கடிதம் எழுதியதற்கு, இன்று வரை மறுப்பு அல்லது அது தவறு என்று வருத்தம் தெரிவித்தோ என்ற செய்தியும் வரவில்லை.

ஆகவே அது முன்னம் போல கிருத்துவர் சூழ்ச்சிகளில் அகப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. முன்பு எஸ். விஸ்வநாதன் என்ற கிருத்துவர் இருக்கும்போது, “வீக் என்ட் எக்ஸ்பிரஸ்”, ஒரு கிருத்துவப் பிரச்சார இதழ் மாதிரியே, கிருத்துவ புளுகுகளையெல்லாம் ஏந்திக்கொண்டு வெளிவந்து கொண்டிருந்தது. அவரே அங்கிருந்த் சென்ற பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியது. ஆனால், இப்பொழுது ஆசிரியர் குழு கிருத்துவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்று தெரிகிறது.

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

ஆச்சார்யா பால் என்கின்ற கணேஷ் ஐயர் போப்பை சந்தித்தது

கிருத்துவர்களே கொடுத்த வாக்குமூலம்: இதைவிட வேடிக்கை என்னவென்றால், “இந்தியாவில் முதல் சைவ சமயக் கோவிலான கபாலீஸ்வரர் கோவில், முன்பு இருந்த இடமான சாந்தோம் பேராலயத்தின் கருவறையிலும், இப்பொழுது இருக்கும் கபாலீஸ்வரர் கோவில் கருவறையில் இரண்டாவதாகவும்…….”, என்று குறிப்பிட்டுள்ளதால் [பக்கம்.8], கிருத்துவர்களின் போலி-மோசடி எல்லாமே வெளிப்பட்டுவிட்டது எனலாம். இக்கடிதம் சென்னை மயிலை பேராயர் மற்றும் தலைமை அர்ச்சகர், கபாலீஸ்வரர் கோவில் இருவருக்கும் “பெருநர்” என்று குரிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கடர்கரையில் இருந்த கபாலீஸ்வரர் கோவில் சர்ச் இருக்குமிடத்தில் தான் இருந்தது, என்ற உண்மையை ஒப்புக் கொண்டது நல்லதுதான்.

கிருத்துவர்கள் சாந்தோம் சர்ச்சை இடிக்கத்தான் வேண்டும் போலும்: ஆகவே, இனி கிருத்துவர்கள் உடனடியாக சாந்தோம் சர்ச்சை இடித்துவிட்டு வெளியேறிவிடலாம்! பாவம், அருளப்பா, முன்பு லட்சங்கள் கொடுத்து பல மோசடியான ஆராய்ச்சி செய்து, கள்ள ஆவணங்களை தயார் செய்து, நன்றாக மாட்டிக் கொண்டு, ஆச்சார்யா பால் சிறைக்கு வேறு சென்றார்! அருளப்பாவும் பதவி விலக நேரிட்டது, பிறகு இறந்தும் விட்டார்!

ஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்

ஆர் அருளப்ப வெர்சஸ் கணேஷ் பால்

இந்துக்களுக்கு எச்சரிக்கை: கிருத்துவர்கள், நாத்திகர்கள் முதலியோர் எப்படியெல்லாம் தமிழர்களை ஏமாற்றுகின்றனர் என்பதனைக் கவனிக்க வேண்டும். உள்ள கோவிலையும் இடித்துவிட்டு, இப்பொழுதுள்ள கோவிலில் நுழையப் போகின்றனராம்! பல பிஷப்புகள், பாஸ்டர்கள், கன்னியாஸ்திரீக்கள்………………என செக்ஸ் அசிங்கங்களில் ஈடுபட்டும், மோசடி-பணக்கையாடல்…………….என்றெல்லாம் இருக்கும் நிலையில், முதலில் அவர்கள் கிருத்துவ மடாலயங்களில் நுழைந்து அத்தகைய காமுகர்கள், செக்ஸ்-வெறியர்கள், கற்ப்பழிப்பாளிகள், கொலையாளிகள், ஏமாற்றுப் பேர்வழிகள்………….முதலியோர்களை வெளியேற்றவேண்டும். அப்பொழுதுதான் கிருத்துவம் உருப்படும். ஆகவே முதலில் அவர்கள் தங்களுடைய வீடுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். உள்ள ஆபாசங்களை, அசிங்கங்களை,……..துடைத்துச் சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.

வேதபிரகாஷ்

09-05-2010 (அன்று திருத்தியது)

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

21 பதில்கள் to “செபாஸ்டியன் சீமானுக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்?”

  1. vedaprakash Says:

    இதையும் பார்க்கவும்:

    ஜோஸப் விஜயும், விஜய் ஆன்டனியும், செபாஸ்டியன் சீமானும்!

  2. K. Venkatraman Says:

    The Indian express has definitely colluded with these feauds by publishing this misleading and wrong report.

    First it says, “……….during a hunger strike at Kapaleswarar Temple at Mylapore………………”., then it says, “……………….observed a fast inside the Kapaleswarar Temple……………….”.

    When enquired with Indian Express, it is leant that one Babu Jayakumar in the editorial section, a rabid Christiam has been responsible for publishing such totally wrong report.

    Another irony has been that the so-called hunger strike, fast etc., were conducted at Rajaratnam stadium. So such blunders could be there in the Express is unpardanable.

    Of course, the Big Fraud – deivanayagam would use this as authority for invading the Temple.

    Earlier one S. viwasnathan, a crypto Christian working in Express (when it was in the Express Estates, Mount Road) used to manipulate and plant news according to the favor of the Christian fundamentalists. Then he moved to “The Hindu”.

    In the same way, perhaps, the Christian fundamentalists and fanatics have filled the Express office to carry out their fraudelent activities. Unless, the Express masters get ride of these frauds, genuine readers would stop reading it (of course, now its readership declined considerably).

    At that time, a genuine- sincere worker like Sri C. P. Sehadri – known as MASTER – was there and he used to keep some balance among these groups.

    After his demise, perhaps, none is there to look into and check such manipulators and frauds.

    All readers should complain to the Express for such wrong and fradulent reports and publishing aiding and abetting the Christian fundamentalist, fanatics and frauds.

    • vedaprakash Says:

      Really, this is serious.

      I never expected that the Christians could have stooped down to such mean levels.

      Perhaps, they have become desperate, because of the events taking place.

      May God give them peace in comng days!

  3. vedaprakash Says:

    Interesting correspondence is going on here also:

    Kanimozhi, Seeman -Demolish Santhome church & build Mylapore Kapaleeshwarar Temple

  4. vedaprakash Says:

    Aanandan Says:
    May 4, 2010 at 9:14 am | Reply

    நமது நிருபர் (author)
    4 May 2010 at 10:55 am
    கடல் அருகில் இருந்த ஆதி கபாலீசுவரர் கோயிலைத் தங்கள் மத நம்பிக்கையின்படி கிறுத்துவப் போர்த்துக்கீயர்கள் இடித்து, அங்கே சர்ச் கட்டினர். துன்மதியோரைக் கண்டு தூர விலகிய நம் முன்னோர்கள், வேறு ஒரு இடத்திற்குத் தள்ளிச் சென்று தற்போதைய கபாலீஸ்வரர் கோயிலைக் கட்டினர். விலகிப் போய் நிற்கும் அந்தக் கபாலீஸ்வரர் கோயிலுக்குள்ளும் புகுந்து, அந்தக் கோயிலைப் பற்றியே தவறான கருத்துக்களைப் பரப்ப இந்தக் கூட்டத்தை நடத்தக் கிறுத்துவர்கள் சிலர் ஏற்பாடு செய்ததாகத் தகவல்கள் வெளியாயின.

    கிறுத்துவர்களான திரு. தெய்வநாயகம் அவர்கள் மற்றும் திரு. சைமன் என்ற சீமான் அவர்கள் தலைமையில் இந்துக் கோயில்களைப் பற்றிய தவறான கருத்தைப் பரப்ப இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்துக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கிறுத்துவர்கள் நிர்ணயிக்கும் இந்தப் போக்கைக் கண்டிக்க தமிழ் ஹிந்து தளத்தின் வாசகர்களும், இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும், சமூக அக்கறை கொண்ட பொதுமக்களும் மைலாப்பூரில் குழும ஆரம்பித்தனர். ஆனால், செய்தித்தாளில் வந்த தகவலுக்கு மாறாக இந்தக் கூட்டம் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் காவல்துறையினர் அனுமதியுடன் நடைறுவது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே வந்து சேர்ந்த அன்பர்களுக்குத் தெரிய வந்தது.

    இப்படிப்பட்ட ஒரு தவறான ஏற்பாட்டிற்குக் காவல் துறை அனுமதித்தை உடனடியாக எதிர்க்க அன்பர்கள் பலர் முடிவு எடுத்தனர். மயிலாப்பூர் காவல் நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்னைக் காவல் துறை ஆணையர் அலுவலகத்திற்குச் சென்றனர். காவல் துறை ஆணையர் இல்லாததால், அவருடைய காரியதரிசையையும், மாநில உளவுத் துறை அதிகாரியையும் சந்தித்தனர்.

    இந்து மதம் தொடர்புடைய நிகழ்வுகளில் கிறுத்துவர்கள் அத்துமீறி நடக்கக் காவல் துறை அனுமதி வழங்கியதற்குக் கடுமையான எதிர்ப்பை அவர்கள் தெரிவித்தனர். தெய்வநாயகத்தின் மீது கடுமையான ஒரு புகார் மனுவை அளித்துவிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை அளித்துள்ளனர். அவர்களுடைய செயலைப் பாராட்டுகிறோம்.

    இக்கூட்டத்திற்காக, கொடுமையான வெயிலையும் மதியாது மைலாப்பூருக்கு வந்து சேர்ந்த தமிழ் ஹிந்து வாசகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரின் பங்கேற்பையும் மகிழ்வுடன் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம்.

    தழல் வீரத்தில் குஞ்சென்றும், மூப்பென்றும் உண்டா ? – மகாகவி பாரதியார்

  5. vedaprakash Says:

    Aanandan Says:
    May 4, 2010 at 9:19 am | Reply

    shaan
    3 May 2010 at 4:42 pm
    வெறுமனே போராடுவதால் என்ன பலன்? இந்துக்கள் ஒரு வழக்கறிஞர் குழுவை ஏற்படுத்தி இந்த விடயத்தை கோர்ட்டுக்குக் கொண்டுச் செல்ல வேண்டும். இதில் தமிழ்ஹிந்து பங்களிக்கும் என்று நம்புகிறேன்.

    ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரபு உண்டு. அதை அரசால் மாற்ற முடியாது. வடக்கே உள்ள கோயில்கள் வேதவழியை பின்பற்றுபவை. தமிழகத்துக் கோயில்கள் ஆகமவழியை பின்பற்றுபவை. மதுரை கோயிலின் கற்பகிருகத்தினுள் சங்கராச்சாரியாரையே உள்ளே விடவில்லை. அவர் ஆதிசைவர் அல்ல என்பதால். பிற கோயில்களில் பிற வரையறைகள் உள்ளன.

    சீமான் தெய்வநாயகம் போன்ற கிறித்துவர்கள் தான் இந்துக்களின் உரிமைகளைப் பெற்றுத்தரப் போகிறவர்களா? அவர்களுக்கு கோயிலினுள் நுழையும் உரிமை எங்கிருந்து வந்தது? இலங்கையில் செத்த தமிழர்களின் உடல்களை வைத்து பிழைப்பு நடத்தும் சீமான் இலங்கையில் பல தமிழர் கோயில்கள் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறதே, அதை எதிர்த்து போராட வேண்டியது தானே? தமிழகத்தின் பல சர்ச்சுக்களில் தலித்துக்கள் நுழையும் உரிமை கூட இல்லையே, அதை எதிர்த்து தேவநாயகம் போராட வேண்டியது தானே? இந்துக்களின் பொறுமையை சோதிப்பதின் மூலம் இவர்கள் தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இவர்களது எண்ணம் நிறைவேறாமல் இருக்க வேண்டுமானால் இந்துக்கள் ஆத்திரப்படாமல் தங்கள் கோபத்தை தேர்தலின் போது காட்டவேண்டும். சாராயமும், கோழிக்கறியும், காசும் கொடுத்து அரியணையில் நிரந்தரமாகக் குடிகொண்டுவிடலாம் என்று நினைக்கும் கருணாநிதிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும். ஒவ்வொரு இந்துவும் கருணாநிதிக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதை தனது கடமையாகவே செய்ய வேண்டும்

  6. vedaprakash Says:

    காவல் துறை ஆணையரிடம் இராம.கோபாலன் புகார்
    http://www.makkalmurasu.com/index.php?mod=article&cat=Chennai&article=4309

    சென்னை நவ-17. மத மோதல்களை தூண்டும் வகையில் புத்தகம் வெளியிட்ட நூலாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் இராம.கோபாலன் நவ-17 அன்று போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார்.

    போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று கமிஷனர் கே.ராதாகிருஷ்ணனை சந்தித்து அவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:

    சென்னை அயனாவரத்தில் இயங்கி வரும் திராவிட ஆன்மீக இயக்கம் என்ற அமைப்பின் நிறுவனர் பேராசிரியர் மு. தெய்வநாயகம் என்பவர் “சரியான சின்னம் எது? திருநீறா, சிலுவையா?’, “இருளில் ஒளி’ உள்ளிட்ட பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

    இவற்றை கடந்த மாதம் 24ம் தேதி மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு விநியோகித்து இருக்கிறார்கள். அதில் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிற விதத்தில் திருமூலர், நாயன்மார்கள், சபரி மலை யாத்திரை, இந்துக்களின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை, வேத மந்திரங்கள் குறித்து கீழ்தரமாக எழுதப்பட்டுள்ளது.

    இந்து மதத்தையும், வழிபாட்டு முறை மற்றும் நம்பிக்கைகளை திரித்து எழுதி கேவலப்படுத் தியுள்ளார். ஆகவே மத மோதல்களை தூண்டிவிடும் வகையில் புத்தகத்தை வெளியிட்டுள்ள தெய்வநாயகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

    காவல் துறை ஆணையரை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய இராம.கோபாலன், இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தி மத மோதல்களை தூண்டும் வகையில் நூல் வெளியிட்டுள்ள தெய்வநாயகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கமிஷனரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

  7. K. Venkatraman Says:

    If that Deivanayagam fraud is continued to commit such violations, how is that the authorities are keeping quite?

    Either he must be such a highly influential person or bribing them so that they are not taking / could not any action against him.

    Again this proves the phenomenal proverb that “law is an ass”!

  8. vedaprakash Says:

    இங்கே ஆங்கிலத்தில் என்னுடைய பதிவுகளை காணவும்:

    http://vedaprakash.indiainteracts.com/2008/11/24/karunanidhi-gets-back-from-cbci-the-thomas-myth-miracle/
    http://vedaprakash.indiainteracts.com/2008/10/21/indiyavil-saint-thomas-kattuk-kathai/
    http://vedaprakash.indiainteracts.com/2008/08/17/%E2%80%9Cthe-religion-of-tamils%E2%80%9D-vatican-council-%E2%80%93-ii-and-the-implications/
    http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/religion-of-tamizhar-an-international-conference-is-a-camouflage-or-subversaion-of-hindus/
    http://vedaprakash.indiainteracts.com/2008/08/16/rejoinder-to-marvin-olasky-on-mythical-thomas-in-india-2/
    http://vedaprakash.indiainteracts.com/2008/08/14/rejoinder-to-marvin-olasky-on-mythical-thomas-in-india/
    http://vedaprakash.indiainteracts.com/2008/07/21/swami-vivekanana-dravidar-kazhagam-christian-and-mohammedan-missionaries/
    http://vedaprakash.indiainteracts.com/2008/07/17/dr-paulraj-lordusamy-reveals-his-intention-and-joins-with-the-historical-frauds-arulappa-deivanayagam-acharya-paul-etc/
    http://vedaprakash.indiainteracts.com/2008/07/10/missionary-agenda-dalits-fr-paulraj-lourdusamy-the-researcher-of-mythical-thomas-movie/
    http://vedaprakash.indiainteracts.com/2008/07/07/doubting-thomas-and-supporting-kalainjar-implications-of-the-%E2%80%9Cmythical-thomas-movie%E2%80%9D/
    http://vedaprakash.indiainteracts.com/2008/07/04/karunanidhi-joined-the-forgerers-fakes-and-frauds-of-indian-history/
    http://vedaprakash.indiainteracts.com/2008/06/23/siddhas-karunanidhi-and-kanimozhi-misinterpretation-of-siddhas/
    http://vedaprakash.indiainteracts.com/2008/06/19/history-hoax-movie-on-mythical-thomas-in-india/
    http://vedaprakash.indiainteracts.com/2008/04/29/karunanidhi-way-of-meddling-with-chronology-and-history/

  9. vedaprakash Says:

    “இயக்குநர் சீமானின் எழுச்சி உரை” என்று இணைதளத்தில் செபாஸ்டியன் சீமான் பேசியதாக உள்ளது. அதைப் படிக்கும்போது, அந்த கொடியக் கிருத்துவனின் மனப்பாங்கை அறிந்து கொள்ளலாம். ஆகையால், அது இங்கே பதிவு செய்யப் படுகிறது:

    ——————————————————————————
    சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் 20.7.2008 மாலை 7 மணியளவில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்கெட்டில் கழக சார்பில் காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் வழக்கறிஞர் அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழகத் தோழர்கள் எ.கேசவன், சா. குமரன், அன்பு தனசேகர், பெரம்பலூர் லட்சுமணன், வழக்கறிஞர் சு. குமாரதேவன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் இயக்குநர் சீமான், ஒன்றரை மணி நேரம் எழுச்சியுரையாற்றினார். அதே பகுதியில் பெரியாரை இழிவாகப் பேசிய பா.ஜ.க.வைச் சார்ந்த எச்.ராஜா எனும் பார்ப்பானுக்கு பதிலடி தந்தா

    “நீ எழுதி வைத்த புராணங்களிலுள்ள கதைகளை நாங்கள் கூறினால், ஆபாசம் என்றால், உன் கடவுளும் ஆபாசம் தானே! ராமன், விநாயகன் பிறப்புக்கு இதே கதையைத் தானே நீயும் சொல்வாய்? ஒரே மேடையில் விவாதிக்க தயார்; நீ தயாரா?” என்று சவால் விட்டுக் கேட்டார் சீமான். எங்களுடைய இனமக்களை மூடநம்பிக்கையிலிருந்து திருத்துவது எங்கள் கடமை. அதைத் தடுத்து நிறுத்த நீ யாரடா? என்றும் சீமான் கேட்டார்.

    திரண்டிருந்த மாபெரும் மக்கள் கூட்டத்தை உணர்வுகளால் கட்டிப் போட்டது சீமான் உரை. அவரது உரையிலிருந்து…

    எங்கள் மீது வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு கிருத்துவ மதத்தை, இசுலாம் மதத்தைப் பற்றியெல்லாம் பேசாமல் இந்து மதத்தைப் பற்றியே தாக்கி பேசுகிறார்களே என்பது. இங்கே இருக்கிற கிருத்துவன், முசுலீம்களின் பாட்டனார் யார்? நேரடி வாரிகள் யார்? எப்படி இத்தனை பேர் கிருத்துவனானான், இசுலாமியானான். பார்ப்பனர்களுடைய சாதிக் கொடுமை தாங்க முடியாம தான் இந்த மதங்களை நாடிச் சென்றான். இல்லை என்று மறுக்க முடியுமா?

    இசுலாமியனின் வேத நூல் குர்ஆன் ஒவ்வொரு இசுலாமியனும் கட்டாயம் படிக்க வேண்டும்; படிக்கிறான். கிருத்துவ மதத்தின் வேதநூல் பைபிள். ஒவ்வொரு கிருத்துவனும் கட்டாயம் படிக்க வேண்டும். படிக்கிறான். இந்து மதத்தின் வேத நூல் எது? ‘பகவத் கீதை’. யார் படித்தது? பார்ப்பனரை தவிர பகவத்கீதையை படித்த ஒரு இந்துவை சொல்ல முடியுமா? குர் ஆனை படிக்க வேண்டும் என்று இசுலாத்தில் சட்டம் இருக்கின்றது. பைபிளை படிக்க வேண்டும் என்று கிருஸ்துவத்தில் சட்டம் இருக்கின்றது. ஆனால் பகவத் கீதையை படிக்கவே கூடாது என்று பார்ப்பானின் சட்டம் இருக்கின்றது. இப்பேர்ப்பட்ட மதத்தின் பின்னால் நாங்கள் வர வேண்டுமா? என்ன மதம் இது.

    இந்த நாட்டில் எல்லா சாதிக்கும் கட்சி இருக்கிறதே! அதேபோல பார்ப்பனர்களும் ஒரு சாதி கட்சி தொடங்கட்டுமே. மதம் இல்லாம ஒரு சாதிக் கட்சியாக வாயேன். ஒரு இடத்திலும் உனக்கு வாக்கு விழாது. ஏனா, நீ ஆயிரத்திற்கு இரண்டு பேரு. அதனால தான் மதத்துக்குள்ளே போயி நீ ஒளிஞ்சுகிட்டு, இந்துக்கு ஆபத்து என்கிறாய்! இந்து என்கிறாயே நீயும் இந்து நானும் இந்து, அப்புறம் ஏன் சாதி? அப்புறம் என்ன பிரிவு? என்ன பிரச்சினை இங்கே? உன் கட்சிக்கு இராமன் தலைவரு. புள்ளையாரு பொதுச் செயலாளர். (சிரிப்பு)

    நாங்கள் என்ன கடவுள் இல்லைனா இந்து மதக் கடவுள், கிருஸ்தவ மதக் கடவுள் இருக்குன்னா சொல்றோம்? கடவுள் இல்லைனா மொத்தமாக கடவுள் இல்லை தான். மதம் இல்லைனா எந்த மதமும் எங்களுக்கு இல்லை. சாதி தாண்டி, மதம் தாண்டி கடவுளை மறந்து மனிதர்களை நேசிக்கிற மகத்தான கூட்டம் தான் எங்கள் கூட்டம். எங்களை விட நல்லவர்களை உலகத்திலே எங்கேயும் கண்டுப்பிடிக்க முடியாது. (கை தட்டல்)

    மதம் என்பது என்ன? அது ஒரு ‘அபின்’. மாமேதை மார்க்சு சொல்றார், கள்ளுக்ககூட குடித்தால் தான் போதை வரும். மதம் என்று சொன்னாலே போதைவரும் என்றார், எங்கள் அய்யா பெரியார். யானைக்கும், மனிதனுக்கும் மதம் பிடித்தால் அழிவைத் தவிர வேறொன்றும் மிஞ்சாது. நீங்கள் இந்த மதங்களில் எங்களை திணிக்க பார்க்கிறீர்கள். இந்த மக்களை இந்த மதங்களிலிருந்து மீட்க நாங்கள் போராடுகிறோம். இதுதான் வித்தியாசம்.

    இந்துக் கடவுளையே குறை சொல்றான் என்கிறாயே. ராஜாவே உன்னைக் கேட்கிறோம். என்னை கீழ்சாதி, வேசி மகன் என்று சொன்னது இந்துக் கடவுள்தானே. அதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். இந்து மதக் கடவுள் பிறப்பைப் பற்றி நீ எழுதின புராணத்திலிருந்து தான் சொல்கிறேன். நீயும் அதைத் தானே சொல்லப் போகிறாய். எந்தப் பார்ப்பானா இருந்தாலும் சரி; சவால் விடுகிறேன். ஒருத்தன் இந்த மேடையிலே ஏறி பேசுடா! இராமன் பிறந்ததை நாங்கள் சொல்றது தவிர, நீ சொல்வது தான் சரி என்று, உன்னால் பேச முடியுமா? ராமன், பிள்ளையாரு எப்படி பிறந்தார்னு, நீ பேசுவதைத் தானே நாங்களும் பேசுகிறோம்; நீயும் அதைத் தானே பேசுவ. நாங்களா பிறப்புக் கதையை எழுதி வைச்சுகிட்டு பேசுகிறோம்? உன் புராணத்துல இருக்குதா? இல்லையா? நீ மூடி மறைக்கிறாய். நான் என் மக்களிடம் வெளிப்படையாக சொல்றேன்.

    இதுல இராஜாவுக்கு என்னடா வந்தது? நாங்க தீ மிதிச்சா எங்க ஆளுங்க கரகம் எடுத்து ஆடினா உங்களுக்கு ஏன் கோபம் வருதுன்னு கேட்கிறான். ஒன்னுமில்ல ராஜா அவர்களே, உங்களைத்தான் கேட்கிறோம். அதே கரகத்தை நீங்க எடுத்து ஆடுங்க. உங்க அக்கா தங்கச்சி அம்மா, உங்க உறவுக்காரங்க தீ மிதிங்க. அப்ப நாங்க எதிர்த்து கேட்டால் செருப்பைக் கழட்டி அடிங்க. இந்த தேசத்திலே ஒரு பாப்பாத்தி தீச்சட்டி எடுத்து தெருவுல ஆடி இருக்காளாடா? ஒரு பார்ப்பான் தீ மிதிச்சிருக்கானாடா? காவடி எடுத்து ஆடி இருக்கானாடா? நேர்த்திக் கடனுக்காவது மயிரை வளர்த்து சிரைச் சிருக்கியாடா? இதையெல்லாம் செய்வது என் அம்மாவும், தங்கச்சிகளும் என்கின்ற அவமானத்தினால் தானே நாங்கள் தெருவுல வந்து கத்தறோம். ராஜா, நீ வாப்பா; நீ வந்து தீமிதி; நெருப்புல இறங்கு; என் அருமை மக்களே இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பார்ப்பான் தீ மிதிச்சிருக்கானா? காவடி தூக்கி ஆடியிருக்கிறானா? அலகு குத்தியிருக்கானா? வேலு குத்தி ஆடியிருக்கானா? பறவைக் காவடியில் தொங்கியிருக்கானா? என்ன செஞ்சிருக்கான். எல்லாத்தையும் கொண்டுபோய் உள்ளே கொடுத்தா சின்ன மணியை அடிச்சிட்டு சுலோகம் சொல்லிவிட்டுப் போயிடுவான்.

    அப்புறம் சொல்லுவான், செய்யும் தொழிலே தெய்வம் என்று. ஏன்? நீ செரைக்கற வேலையை செஞ்சிகிட்டே இரு. துணி வெளுக்கிற வேலையை செஞ்சிகிட்டே இரு. நீ பிணம் எரிக்கிற வேலையை செஞ்சிக்கிட்டே இரு. நீ தெரு கூட்டும் வேலையை செஞ்சிக்கிட்டே இரு. அப்போது தான் பார்ப்பான் சொகுசா இருக்கலாம். இப்படி எழுதின வேசி மகனைதாண்டா தேடிக்கிட்டு இருக்கேன் நான்! செய்யும் தொழிலே தெய்வம்னா நீ கொஞ்ச நாள் மலம் அள்ளு, நாங்கள் கொஞ்சம் நாள் மணி அடிக்கிறோம் வா! கொஞ்ச நாள் பொணம் எரியுங்க; நாங்கள் பூஜை பண்றோம் என்று சொன்னா வலிக்குதுள்ளே உனக்கு. இது எவ்வளவு பெரிய மோசடி.

    அறிவுலக ஆசான் பெரியார் என்றால் உனக்கேன் வலிக்குது? அத்வானியை சொல்லவா, ராஜா உன்னை சொல்லவா? எந்த ஒன்றையும் சந்தேகி என்றான் சாக்ரடீஸ். எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் திருவள்ளுவர். எதையும், ஏன்? எதற்கு? என்று கேள் என்றார் பெரியார். அந்த சந்தேகத்தில் தானே அறிவு பிறக்கிறது. சிவபெருமான் கையில் ஒரு சூலாயுதத்தைக் கொடுத்துவிட்டு அன்பே சிவம் என்கிறீர்களே. அன்பே சிவம்னா அவன் கையில் சூலாயுதம் எதற்கு என கேட்க வைத்ததே அதுதான் பகுத்தறிவு. அந்த பகுத்தறிவு இயக்கத்தின் தலைவர் தான் தந்தை பெரியார்.

    ஆதாமையும், ஏவாலையும் படைத்து ஒரு ஆப்பிள் தோட்டத்தையும் படைச்ச ஆண்டவன், எங்க ஆத்தா வீட்டைச் சுற்றி ஏன்டா வேலிக்கருவ மரமா படைச்சான் என கேட்க வைத்த அறிவு பகுத்தறிவு. அந்த அறிவைத் தந்தவர்தான் பெரியார். தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னீர்களே, ஏன் சாத்தினீர்கள் என்று கேட்பதுதான் பகுத்தறிவு. கேளுங்கள் தரப்படும் என்றீரே பரம்ம பிதாவே!

    ஊமை எப்படி கேட்பான் என்று கேட்டோமே அந்த அறிவு பகுத்தறிவு. தேடுங்கள் கிடைக்கும் என்றீரே! குருடன் எங்கே போய் தேடுவான் என்று கேட்பது பகுத்தறிவு. இந்த அறிவை நீ சொல்லித் தரல. அப்படியே நம்புங்கள் என்றீர்கள். என்னை முழுமையாக விசுவாசி என்கிறீர்கள். எதையுமே சந்தேகிக்கக் கூடாது என்கிறீர்கள். அந்த இடத்திலே எங்கள் அறிவை சிந்தனையை நிறுத்தி மடமையிலே மூழ்கடித்தீர்கள். அதிலிருந்து எங்கள் சிந்தனையைத் தூண்டி எங்கள் அறிவில் கிளர்ச்சி செய்து அதை வளரச் செய்த தலைவர் தந்தை பெரியார். அதனால் தான் அவர் அறிவுலக ஆசான்.

    நாங்கள் பேசுவது யாருக்காக? எங்கள் உறவுக்காக! ஏன் காட்டு மிராண்டிதனமாக இருக்கிறாய் என்று கேட்கிறோம். அலகு குத்தும் என் அன்பு சொந்தங்களே! இரண்டு தாடைகளுக்கு இடையில் உள்ள மெல்லிய சதைப் பகுதியிலே அலகு குத்துறீங்க; அதே பக்தியை சொல்லிக் கொண்டு நீ சிறந்த பக்தி மானாக இருந்தால் அப்படியே தாடைக்கு மேலே அரை அங்குலம் மேலே ஏற்றி குத்துப் பார்க்கலாம். உன்னாலே முடியுமா? முடியாது. செத்துப் போயிடுவோம் என்று தெரியும். தீமிதிக்கிறாயே நீ சிறந்த பக்திமானாக இருந்தால் நெருப்பு கரியை எடுத்துவிட்டு பழுக்கக் காய்ச்சிய 10 இரும்பு கம்பியை போடுறேன், மிதியடா பார்க்கலாம். அப்படி நீ மிதிச்சிட்டா, அன்றைக்கே நான் இந்த கருப்புச் சட்டையை போடல.

    உன்னால் முடியுமா? முடியாது. ஏனா இது அறிவியல், கடவுள் மறுப்பு என்பது விஞ்ஞானம். வீட்டில் தாய்மார்கள் சமையல் செய்யும்போது கீழே விறகு கட்டை எரியும். அதன் நெருப்பு வெளியே வந்தால் கையாலே எடுத்து உள்ளே போடுவார்கள். மேலே ஒரு பானை இருக்கும் அதன் மேலே உலை மூடி இருக்கும். அதை கையால் எடுக்க முடியாது. ஒரு துணியை பிடித்து எடுப்பார்கள். காரணம் என்ன? அறிவியல்! வெப்பத்தை கரி கடத்தாது. உலோகம் உடனே வெப்பத்தை கடத்தி விடும். இது தான் அறிவியல்.

    இதை என் சொந்தங்களுக்கு நான் சொல்லித் தராம, நாயே, நீயா சொல்லித் தருவே? எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக என் இனத்தை மடமையிலே மூழ்கடித்து வைப்பாய்! பாம்புக்கு பால் ஊற்றும் எங்கள் இனத்தின் மடமையை எந்தக் காலத்தில் நாங்கள் விடுவிக்கப் போகிறோம்? நாங்கள் சொல்லித் திருத்த வேண்டாமா? பாம்பு பாலூட்டி இனமே இல்லை என்ற ஒரு உண்மையை சொல்லித் தர தவறிய என் இனத்து மக்களை எப்படியடா திருத்தப் போகிறோம்! பாம்புக்கு பிளவுப்பட்ட நாக்கு அது எதையும் உறிஞ்சிக் குடிக்காது. அப்படியே விழுங்கும். முட்டையைக் கூட கொத்திக் குடிக்காது. அப்படியே விழுங்கும்.

    ஆனால் திரைப்படத்தில் குடிக்குதே என்று கேட்கலாம். அது அறிவு கெட்ட முட்டா பயல்கள் எல்லாம் சேர்ந்து மேலும் முட்டாளாக்க செய்கிற முட்டாள்தனம் அது. பாலைக் குடிக்குதே என்பீங்க. அது வாயைத் தைத்து வைச்ச சினிமா பாம்பு ஒரு மயிரும் குடிக்காது. சட்டி மேலே கொண்டு போய் வைப்போம். அது மயங்கிக் கிடக்கும் ஒரு காட்சியை எடுத்துப்போம். பாலை கொஞ்சம் கீழே ஊற்றிவிட்டு திரும்ப காட்சி எடுப் போம். இப்படி மூன்று நான்கு முறை எடுத்து எல்லாத்தையும் ஒன்று சேர்த்துக் கொள்வோம். பார்ப்பவர்களுக்கு பாம்பு சரவரவென பாலைக் குடித்ததுப் போல தெரியும். இதுல ஏமாறுகிறது போல் தான் எங்க சனங்க இரண்டாயிரம் வருடங்களா ஏமாந்து கிடக்கிறார்கள்.

    பாம்புக்கு காதுக் கேட்காது. அதற்கு உணர்வு நரம்புகள்தான் இருக்குது. மகுடி ஊதுறவன் அப்படியே நின்னா பாம்பும் அப்படியே நிற்கும். ஆடிக்கிட்டே ஊதுறதாலே அதுவும் ஆடும். இவையெல்லாம் ஒரு அடிப்படை அறிவு. அடிப்படை அறிவுக்கூட வளராத என் இன மக்கள் 21-ம் நூற்றாண்டு வரை வந்து விட்டார்களே என்ற வேதனையில் தானே நாங்கள் எடுத்துச் சொல்றோம். இன்னும் குடகுடமா பாலைக் கொண்டு போய் ஊத்துற மக்களை என்ன சொல்வது ராஜா? ஏன் நீ இதையெல்லாம் சொல்லித் தரலை. ஏன் தெரியுமா?

    எம் இனம் அறிவார்ந்த இனமா மாறிட்டா, பார்ப்பானுக்கு ஆபத்து. பிறகு கேள்வி கேட்பான். அது தானே உன் பிரச்சினை. கடவுள் இருக்கா? இல்லையா? என்று எங்கள் மக்கள் முன்னாலே நாங்கள் பேசும் நாத்திகம், எங்கள் மக்களின் விடிவுக்கான நாத்திகம். இன்னும் சொல்லப் போனால், நாங்கள் நாத்திகம் பேசவில்லை; அறிவை பேசுகிறோம்.

    நான் மட்டுமா நாத்திகன்? இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும் நாத்திகன்தான். எவனாவது மறுக்க முடியுமா? பசிக்கு சாப்பிடுகிற எல்லாரும் நாத்திகன் தான். கடவுள் உங்களை பிறக்க வைச்சபோது நிர்வாணமா பிறக்க வைச்சா நிர்வாணமாக திரிய வேண்டியது தானே? இந்த நாட்டிலே தலைவலி, காய்ச்சலுக்கு திரு நீரைப் பூசிக்கிட்டு கோயிலிலே அங்க பிரதட்சணம் செய்ய வேண்டியது தானே? ஏன் டாக்டர்கிட்ட போறே? நீ டாக்டர் கிட்டே போறப்பவே கடவுளை நம்பவில்லையே, நீ! கோயில் கதவை பூட்டிக்கிட்டுப் போற எல்லாருமே நாத்திகன் தானே. கடவுள் நம்பிக்கை எனக்கா இல்லை, உங்களுக்கும் தானே இல்லை. (கைதட்டல்)

    இசுலாமிய கடவுளை கிருத்துவனும், இந்துவும் நம்பல. கிருத்துவ மதக் கடவுளை இசுலாமியனும் இந்துவும் நம்பல. இந்துமதக் கடவுளை இசுலாமியனும், கிருத்துவனும் நம்பல. நாங்க மூன்றையும் நம்பறதில்லை. நீங்க சுத்தி சுத்தி நம்பல. நாங்க நேரடியா நம்பல. நீங்கள் தனித்தனியா சொன்னா அது நல்லது. நாங்க மொத்தமா சொன்னா நாத்திகமா! (கைதட்டல்)

    நாத்திகம் என்பது அறிவு. நாத்திகம் என்பது கல்வி. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் கற்க வேண்டிய பாடம். கோவிலில் கடவுள் அளவற்ற சக்தியும், அண்டசராசரங்களையும் இரட்சிக்கிற பேராற்றல் கொண்ட அந்த பெருமகனுக்கு எதுக்குடா கதவும், பூட்டும்? ஒரு நாள் அல்ல அரை மணி நேரம் திறந்து வைத்துபார். உன் கடவுள் அங்கே இருக்குதா என்று. கோணிப் பையிலே போட்டு கட்டிக் கொண்டு போயிருப்பான். அப்புறம் போய் போலீஸ் நாயை கொண்டு நக்கிக் கண்டுப் பிடிக்கனும், உன் கடவுளை. அவன் காலடியில் வைத்திருக்கிறாயே ஒரு உண்டியல் அதற்கு எதற்கு ஒரு பூட்டு. ஏன் வங்கிகளைவிட கோயில் உண்டியலில் தான் கொள்ளை அடிக்க அதிகம் பணம் இருக்கிறது.

    இந்து மதம் என்பது பார்ப்பனீய மதம். மறுத்துப் பேச முடியுமா? நீயும் இந்து நானும் இந்து. பிறகு ஏன் நீ அய்யரு, நான் பறையரு? இது சாதிய துவேசம் அல்லவா? நபிகள் நாயகம் சொன்னாரா, நான் நான்கு வர்ணத்தைப் படைத்தேன் என்று? கிருஸ்து சொன் னாரா, சாதியை நான்தான் படைத்தேன் என்று.

    கிருஷ்ணன் பகவத் கீதையில் சொல்றான், ‘நால்வகை வர்ணாசிரம தருமத்தை நானே படைத்தேன் என்று. அது மட்டுமா சொல்றான்? இதை நானே நினைத்தாலும் மாற்ற முடியாது என்று கிருஷ்ணன் சொல்றான். இது கொடுமையல்லவா? சரி கிருத்துவ மதத்தின் தலைவன் ஒரு கிருத்துவனாக இருக்கிறான். இசுலாம் மதத்தின் தலைவன் ஒரு இசுலாமியராக இருக்கிறான். இந்து மதத்தின் தலைவன் இந்துவாகத் தானே இருக்க வேண்டும். எங்கள் அண்ணன் திருமாவளவன் இந்து தானே! காஞ்சி மடாதிபதியை இறக்கிட்டு திருமாவளவனை 5 வருடம் மடாதிபதியாக்குங்கடா. நாங்க இந்து மதத்தைப் பற்றி பேசலை. (கைதட்டல்)

    இராமகோபாலனுக்கு ஒரு கேள்வி!

    “கபாலீஸ்வரன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை போய்விட்டது. அந்த உண்டியலை இராமகோபாலன் 5 பேரோடு தூக்கிப் பிடித்துக் கொண்டு கோயில் உண்டியலை களவாடி விட்டார்கள். காவல் துறையே உடனே நடவடிக்கை எடு என்று கேட்கிறான். கடவுள் நம்பிக்கை உனக்கு இல்லையா? இராம.கோபாலன் அவர்களே, கோயில் உண்டியலை கடவுள் காப்பாற்ற முடியல. காலடியில் உள்ள உண்டியலை காப்பாற்ற முடியாத கடவுள் இந்த உலகத்தை காப்பாற்றுது நம்புங்கன்னு இவன் சொல்லி வச்சிருக்கான்.

    கோயில் உண்டியல் காணோம் காவல் துறையே நடவடிக்கை எடுக்கனும்னா, கோயில் உண்டி யலையே காவல்துறை தான் காப்பாற்றுதுனா கடவுளைவிட காவல்துறைக்கு சக்தி அதிகம் இல்லையா. அவர்கள் காலில் விழுந்து கும்பிடு.

    கேரளாவில் மீரா ஜாஸ்மின் என்ற கிருத்துவ பெண் இந்துக் கோவிலுக்குள் சென்றதால் சாமிக்கு தீட்டாயிடுச்சாம். அப்படியானால் கடவுளைவிட மீரா ஜாஸ்மின்னுக்கு சக்தி அதிகமா? அவர் காலில் விழுந்து கும்பிடுங்க (கைதட்டல்) என்ன பைத்தியக் காரத்தனம். அறிவு கெட்ட நிலை. காலங்காலமாக ஆண்டாண்டு காலமாக இந்த மக்களை சிந்திக்கிற திறனற்று அதே இடத்தில் நிற்க வைத்து வாக்கு பறித்து ஆளவும், வாழவும் பழகிக் கொண்ட பார்ப்பனர்களின் சதி.

    இந்து மதம் என்கிறாயே? உன் மதத்தை தோற்று வித்தவன் யார்? இந்து மதம் என்கிற ஒரு மதத்தை உருவாக்கியவனே வெள்ளைக்கார கிருத்துவன் தானே? இல்லை என்று உன்னால் மறுக்க முடியுமா?

    யார் இந்து? எவன் கிருத்துவன் இல்லையோ, யார் இஸ்லாமியன் இல்லையோ, யார் பார்சி இல்லையோ, யார் யூதன் இல்லையோ, அவன் இந்த நாட்டில் அரசியலமைப்புச் சட்டப்படி இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று வெள்ளைக்காரன் எழுதினான். நான் சொல்லவில்லை. இதற்கு முன்னால் இருந்த பெரியவா காஞ்சி சங்கராச்சாரியார் சொன்னார், வெள்ளைக்காரன் வந்தானோ இல்லையோ, நாம தப்பிச்சோம் என்றார். உன் மதம் என்ன நெறிப்படுத்தியது. நீங்க படம் போறீங்க, பக்தி படமா இருந்தா நம்ம பெண்களுக்கு சாமி வருதே. அதே திரையரங்கில் பால்கனியில் உட்கார்ந்து படம் பார்க்கும் பெண்களுக்கு சாமி வந்து, நீங்கள் பார்த்ததுண்டா? காரில் வந்திறங்கி படம் பார்க்கும் பெண்களுக்கு சாமி வந்து ஆடி பார்த்ததுண்டா?

    ஒரு பாப்பாத்தி சாமி வந்து, பேய் பிடிச்சி ஆடி பார்த்ததுண்டா? கோயிலுக்கு வெளியே நிற்கும் உழைக்கும் பாட்டாளி வர்க்கம், இந்தத் தமிழன் தானே ஆடுகிறான், சாமி வந்தது என்று. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கோயிலின் உள்ளே சிறிய மணியை ஆட்டுகிற ஒரு பார்ப்பானுக்கு சாமி வந்திருக்குதாடா இந்த நாட்டிலே? ஆட மாட்டான், ஏன் தெரியுமா? அவனுக்கு எங்கள் அய்யா பெரியாரை விட நல்லாவே தெரியும் கடவுள் இல்லை என்று. இல்லை என்றால் கோயில் வாசலில் வைத்து சங்கரராமனை கொலை செய்வார்களா? இல்லாத ராமனுக்கு கோயில் கட்டுவானாம்; இருக்கின்ற இராமனை தீர்த்துக் கட்டுவானாம். (கைதட்டல்) என்ன பைத்தியக்காரத்தனம். இதை நாங்கள் கேட்கக் கூடாது; பேசக் கூடாது என்றால் எப்படி? எம் மக்களுக்கு யார் சொல்லித் தருவார்கள்? இதை யார் உணர்த்துவார்கள்? எவ்வளவு காலமாக இதையே சொல்லிச் சொல்லி மடமையில் தள்ளுவீர்கள்?

    இந்து மதம், இந்து என்று சொல்லுகிறான் என்றால் எதற்காக? வாக்கு சேகரிக்க. சாதிக் கட்சியாக இருந்தால் எந்த இடத்திலும் கட்டிய முன் பணம்கூட பெற மாட்டோம் என்பது தெரியும். அதனால் தான் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் இங்கே பயன்படுத்தி வருகிறான். எப்படி கிருத்துவனுக்கு பல நாடுகள் இருக்கு, இசுலாமியனுக்கு, பவுத்தனுக்கு பல நாடுகள் இருக்கு. ஆனா, இந்துக்களுக்கு ஒரு நாடு இல்லை. யாரு இந்து இங்கே, தாழ்த்தப்பட்ட பள்ளன், பறையன் இந்துவா, ஏன் இந்த இந்து மதத்தை சாட வேண்டி இருக்கிறது. மக்களே, ஒரு தாழ்த்தப்பட்டவர், ஒரு கிருத்துவனாக மாறிவிட முடியும். ஒரு இசுலாமியனாக மாறிவிட முடியும். ஆனால், இவர்கள் பார்ப்பனாக மாறி விட முடியுமா? ஒரு போதும் இந்த நாட்டில் ஆக முடியாது. அப்படியானால் எது கொடுமை?

    தீண்டாமையைப் பற்றி எல்லாம் பேசுவான். ராஜாவே! உன் முதுகில் இருக்கும் பூணூல் உன் தோட்டத்தில் விளைந்ததா? என் தோழன் தோட்டத்தில் விளைந்த பஞ்சாலே தானே பூணூல் செய்து போட்டிருக்கிறாய். அப்போது தீட்டு வரலையா? இந்த நாட்டில் எந்த பார்ப் பானாவது விவசாயம் செய்கிறான் என்று சொல்ல முடியுமா? உழைக்கிற எல்லா வேலையும் செய்து, செல்வங்களை செழிக்க வைப்பது எம்மினம் தானே?

    கடவுள் என்கிறாய், இராமன், பிள்ளையார் என்கிறாயே! இராசாவே ஈசுவரன் யார்? ஈஸ்வரி யார்? தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பிறந்த பிள்ளையார் மட்டுமே எப்படி பார்ப்பான் ஆனான்? இதற்கு பதில் சொல்லுங்கடா.. பிள்ளையாருக்கு மட்டும் காஷ்மீரிலிருந்து கன்யாகுமரி மட்டும் தெருவுக்கு இரண்டு பிள்ளையார் வைத்து கும்பிடுகிறீர்களே! அவனுடைய தம்பி முருகன், அவனும் இந்துக் கடவுள் தானே. அவனே திருத்தணியிலிருந்து வடக்கு நோக்கி ஒரு அங்குலம் நகர்த்துங்கடா பார்க்கலாம். என்ன கொடுமை!

    இந்து, இந்து என்று சொல்கிறாயே, அந்த இந்து தானே தமிழ் ஈழமண்ணில் போராடுகிறான். அதற்கு குரல் கொடுத்து, அந்த விடுதலைக்கு போராடேன் பார்ப்போம். அந்த விடுதலைக்காக ஒருத்தனாவது பேசியிருக்கிறீர்களாடா? இந்த நாட்டிலே அது குறித்து சிந்தித்திருக்கிறீர்களா? சிந்திக்க மாட்டீர்கள்.

    ராஜா சொல்கிறான், பெரியார் சுதந்திர தினத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றிவிட்டாராம். அதனாலே அவர் தேச துரோகியாம். எதற்கு ஏற்றினார் கருப்புக் கொடி என்பது தெரியுமா? சுபாஷ் சந்திரபோஸ் கூட இந்த தேச விடுதலைக்காக இராணுவம் கட்டி போராடியவர். அவர் சொன்னார், சுதந்திரம் வாங்கினால் அதை மக்களுக்கு 20 ஆண்டுகளுக்கு சொல்லாதீர்கள் என்று. அது என்ன குற்றமா? ஏன் சொன்னார்? அடிமைத்தனத்தில் இருந்த மக்களை அதே அடிமைத்தனத்தில் வைத்து கடுமையாக உழைக்கவைத்து வளத்தையும், செல்வத்தையும் பெருக்கிவிட்டு இந்த நாட்டில் சுதந்திரத்தை அறிவித்து கொடுங்கள் என்று சொன்னார் சுபாஷ் சந்திர போஸ்.

    காங்கிரஸ் கட்சியை கலைத்து விடுங்கள் என்று நேருவிடம், காந்தி சொல்லுகிறார். ஆனால் நேரு ஒத்துக் கொள்ளவில்லை. தந்தை பெரியார், “ஒரு முழுமையான கல்வி அறிவு இல்லாமல், படிப்பறிவு தெளிந்து சிந்திக்கக் கூட திறனில்லாமல் இருக்கும் மக்களிடத்தில் ஒரு ஜனநாயகத்தை கொடுத்தால், அவனுக்கான சரியான தலைவனை தேர்ந்தெடுக்க முடியாமல் திணறி விடுவான். தவறு செய்து விடுவான் என்று அச்சப்பட்டுத்தான் முதலில் கல்வியைக் கொடு, பிறகு சுதந்திரத்தைக் கொடு என்றார். அந்தக் கல்வியை மறுக்கும் வர்ணாஸ்ரமத்தைப் பாதுகாக்கும் பார்ப்பானின் கீழ் எங்கள் மக்கள் சுதந்திரம் பெறுவதை எதிர்த்தார். எங்கள் நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்துவிடு என்றார். அந்த பார்ப்பான் சுதந்திரத்திற்கு எதிராக கருப்புக்கொடி ஏற்றச் சொன்னார் எங்கள் அய்யா. கல்வி அறிவு இல்லாத சுதந்திரத்தை தந்ததால்தான் ராஜாவே நீயெல்லாம் மத்திய அமைச்சராப் போயிட்டே. என் அன்பு மக்களுக்கு வாக்களிக்க தெரியலையே. தனக்கான தலைவன் யாருன்னு தெரியலையே. மூக்குத்திக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும், 100 ரூபாய் காசுக்கும் வாக்களிக்கும் கீழ்த்தரமான சனநாயக நாட்டில் என்னடா சுதந்திரம் இருக்குது.

    தமிழை காட்டுமிராண்டி மொழின்னு சொல்லிட்டாருன்னு, ராஜாவே சொன்னியே. உன் சங்கராச்சாரி, தமிழ் மொழியை நீச மொழி, தேவிடியா மொழின்னு சொன்னானே, அதைவிடவா கேவலமா எங்கள் அய்யா சொன்னார், ஏன் சொன்னார்? இந்த புராண புளுகுகளிலிருந்து இந்த மொழியை பிரிக்க முடியலியே என்ற வேதனையில் சொல்றார்.. அய்யா சொல்றார், ஒருவர் முழுமையான தமிழ் பற்றாளராய், தமிழை விரும்புவாரேயானால் நான் காலங்காலமாக அடிமையாய் இருப்பேன் என்று சொல்றார். ஏன் காட்டுமிராண்டி மொழின்னு சொல்றாரு. உங்க இராமாயணம், மகாபாரதம், பாஞ்சாலி சபதம் என்ற எழவு, கருமாதி, தேவாரம், திருவாசகம், இந்த புராண புளுகுகளை சுமந்த மொழியாக இந்த தமிழ் இருந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையில்தானே. மொழியின் மேலே, இந்த நாட்டு மக்கள் மீது பற்று இல்லாமலா தனித் தமிழ்நாடு கேட்டார்?

    கூறு போட்ட சமஸ்கிருதம்

    அவர் தாத்தா பாட்டி பூர்வீகக் குடி பிறந்த மண் கர்நாடகாவிலே இருக்கு. ஆனால் தனித் தமிழ்நாடு கேட்டு இந்திய தேசிய வரைப்படத்தை தமிழ்நாடு நீங்கலாக எரிக்கிறபோது அவர் தாயக மண்ணான கர்நாடகமும் வரைபடத்தில் சேர்ந்துதான் எரிந்தது என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம். ராசாவே நீ யாரு,இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக எங்கள் இனத்துக்கு துரோகம் செய்பவர்கள்தானேடா நீங்கள்? இமயம் வரை பரவியிருந்த ஒரு தேசிய இனம் இன்றைக்கு மலையாளிகளாகவும், தெலுங்கர்களாகவும், கன்னடர்களாகவும் பிரிந்துப் போனதற்கு காரணமே பார்ப்பன ஆரிய மொழியான சமஸ்கிருதம் தான். தமிழ் மொழியோடு இந்த மொழியை கலந்து பேசியதின் விளைவு தான் இத்தனை மொழிகள், மறுக்க முடியுமா?

    காரியம் என்ற சொல் இருக்கும் போது விசேஷம் என்ற சமஸ்கிருத சொல்லை நாம் பயன்படுத்து கிறோம். அவன் காரியத்தை கெட்டதுக்கு வைச்சான். மகிழ்ச்சி என்ற சொல் இருக்கும் போது சந்தோஷம் என்ற சொல்லை பயன்படுத்தினோம். கோயில் என்ற சொல் இருக்கும் போது ஆலயம் என்று பேசினோம். சோறு என்ற சொல் இருக்கும்போது சாதம் என்ற பேசினோம். மிளகு சாறு என்பதை ரசம் என்றோம். கருவி என்பதை ஆயுதம் என்றோம். இப்படி பேசிப் பேசியே ஏற்பட்ட மொழி திரிபில் கலப்பில்தான் இவ்வளவு பெரிய தமிழ் தேசிய இனம் சிக்குண்டு சிதறிப்போனது என்பது வரலாற்று உண்மை. சேர, சோழ, பாண்டியன் என்ற தமிழ் மூவேந்தர்கள். அதில் சேர மன்னன் மலையாளம் பேசிக் கொண்டு கேரளா போனான் என்பது நீங்கள் ஆய்வு செய்தால் தெரியும்.

    இராமனுக்கு என்னடா சக்தி?

    நாம் கட்டிய பாலம் எல்லாம் கடலுக்கு மேலே இருக்கிறது. இராமர் கட்டிய பாலம் மட்டும் ஏன் கடலுக்கு அடியிலே போகனும். கடவுளுக்கு சக்தியில்லாமல் போய் விட்டதா? இராமன் எதற்காக பாலம் கட்டினான்? இலங்கைக்கு செல்வதற்கு எதற்காக? இராவணன் இராமன் பெண்டாட்டியை தூக்கிக் கொண்டு போய்விட்டானாம். நாமே அரை மணி நேரம் மனைவியைக் காணவில்லை என்றால் இங்கும் அங்கும் தேடுவோம்; காவல் நிலையத்திற்கு செல்வோம். ஆனால் இராமன் பொறுமையாக குரங்குகளை, அணில்களை கொண்டு பாலம் கட்டிக்கிட்டிருந்திருக்கிறான். அணில் கல் எடுத்துக் கொடுத்ததாம். அணில் கல் எடுத்துக் கொடுத்துத்தான் பாலம் கட்டனும்னா இராமனுக்கு என்னடா சக்தி இருக்கிறது? இராமர் செல்லமாக அணிலை வருடிவிட்டாராம், மூன்று கோடு விழுந்ததாம்.

    இந்தியாவிலுள்ள அணிலுக்கு இராமர் கோடுபோட்டார். ஆஸ்திரேலியாவிலுள்ள அணிலுக்கும் கோடு இருக்கிறதே, அதற்கு யார் போட்டது? இராமர் விரல்பட்ட இடம் எல்லாம் கோடா இருந்தால், சீதை வரிக் குதிரையாக அல்லவா இருக்க வேண்டும். (கைதட்டல்) இதையெல்லாம் சிந்தித்துப் பேசினால், இந்துக் கடவுள்களை மட்டுமே பேசகிறார்கள் என்பதா? இவையெல்லாம் கடவுளா? 60 ஆயிரம் பெண்டாட்டிகளைக் கட்டி, 6 ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தாரு தசரதன். ஒரு பெண்டாட்டிக் கட்டி வாழ்பவனுக்கே இல்லாத பொல்லாத நோய்களெல்லாம் வருகின்றது. 60 ஆயிரம் பெண்டாட்டிகளோடு வாழ்ந்திருந்தா, எயிட்ஸ் வந்தில்ல செத்திருக்கணும். இதை சொன்னா என்ன தப்பிருக்கு.

    • Virapandian Says:

      It is ridiculous that TYamils have been so naive to be carried awasy by the different groups without amny application of mind.

      They should known their history, visit temples to know the truth and then talk about anything. Whereas, Tamils of present period generation talk, write and debate about that they do not know, have not rerad or even not t them.seen so far. They are just carried away by what others say about them.

      This trend should change. Let tyhem read and know the facts asnd act immediately, to rectify the menace, so that with next 25 years, they may change ang haver peaceful lige.

  10. vedaprakash Says:

    Tension near Mylai temple
    Express News Service
    First Published : 14 Jun 2010 02:55:21 AM IST
    Last Updated : 14 Jun 2010 08:24:10 AM IST
    http://expressbuzz.com/cities/chennai/tension-near-mylai-temple/181345.html

    CHENNAI: Tension prevailed in the areas close to Kapaleeshwarar Temple in Mylapore on Sunday as two groups were engaged in a slogan-raising clash over entry into the temple. Activists of one group gathered on a road near the shrine to enter the temple, touch the idol and do services themselves, while members of another opposed them.

    Devotees headed to the Kapaleeshwarar Temple on Sunday afternoon were in for a shock. Roads leading to the temple were cordoned off and swarming with policemen, who questioned everyone going to the temple.

    The provocation arose after a bunch of activists, who gathered on Kutchery Road, declared that they would not give up till they entered the temple, touched the idol and performed their services themselves.

    Around 30 activists of the Confederation of Self Respecting Tamilians, led by church and Tamil activist M Deivanayagam, had gathered on Kutchery Road, with Tamil nationalist P Nedumaran. Also present were young activists, clad in black t-shirts with Periyar’s picture printed on them.

    The activists also voiced other grouses. “There is a legislation in Tamil Nadu to ensure that persons belonging to any caste can become a priest at temples and that the services can be performed in Tamil”, said Nedumaran. “But there is a lobby in many temples to make sure this does not happen”, he alleged. Repeated requests by senior police officials not to spark tension in the area fell on deaf ears. “We know we cannot enter the temple. But we will still head towards it”, said Deivanayagam to a highly placed police officer. The activists also insisted that the police should not intervene in the issue unless something untoward happened.

    Similar was the picture near the temple itself, where Vishwa Hindu Parishad cadre engaged in rabble rousing, refusing to cooperate with the police. They even headed towards the gathered activists and engaged in counter-slogan raising. Temple activists, meanwhile, insisted the VHP cadre had come there on their own and that they had nothing to do with it.

    Police, who had been standing guard outside the temple since Saturday evening, said they would continue doing so till the temple is shut on Sunday night. “This is a sensitive issue. We will not take any chance”, said a senior police official who did not want to be named.

    The tension surrounding the temple ended only when police picked up 11 men, including Deivanayagam and Nedumaran, and one woman. They were released later in the evening.

    • vedaprakash Says:

      This is my reply to NIE:

      I have been a reader of IE for more than 40 years, but what you have done is another Christian apologia and propaganda in the worst ever manner. On 03-05-2010, you published very wrong, michevous and misleading report, under the caption, “Stir seeking right to worship”, with one line elaboration as “Film director Seeman addressing the protestors during a hunger strike at Kapaleswarar Temple at Mylapore in the city on Sunday” and “Members of the Federation of ALL Self-respecting Tamils observed a fast inside the Kapaleswarar temple…………..”, inside the report.

      Nevertheless, the fact being, there was no such protest or fast at or inside the temple. At least two dozens letters sent to you by e-mail and post pointing out such irresponsible report, but you kept silence.

      Now again, you have come out with the coverage of the same, “Tension near Mylai temple” (14-06-2010), perhaps keeping distance, but showing the VHP cadre, as if they have been the rabble raisers, instead of the real trouble-mongers. As a Christian and Catholic stooge Deivanayagam says, “We know we cannot enter the temple. But we will still head towards it”, then, his background and the credentials have to be exposed by your intelligent and investigative reporters, instead of carrying out such negative reporting and Christian propaganda evidently against Hindus.

      The CBCI and Church should be asked to respond as to what is their motive to indulge in this type of anti-Hindu activities, when their homes are infested, infected and inflicte with lot of diseases, evils and sins.

  11. M. P. Naganathan Says:

    The involvement of divergent groups prove the nexus and their anti-national activities forgetting the national interests.

    It is unfortunte that media always indulge in such activties supporting the Christians as minority, instead of exposing their dirty tricks.

    The politicians also aid and abet for the votes.

    In Tamilnadu and other states also, they have been encroaching acres of land, just by putting up cross and then spreading their tentacles covering the surrounding areas. In fact, in Tindivanam (Acharappakkam). Seyyar etc., they have encroached hillocks and constructed churches and houses also. Ultimately, the concerned authorities like Panchayat / corporation, electricity board, land revenue and other departments legalize such blatant encroachments.

    The Acharappakkam encroachment has been atrociois, as their structures have been bigger than the age-old Siva temple.

    This is nothing but blatant religious rape affecting the modesty of Hindus.

  12. கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந் Says:

    […] [5] https://thomasmyth.wordpress.com/2010/05/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0… […]

  13. T. K. Ramasbramaniam Says:

    You have been touching upon controversial but important topic hitherto neglected by the contemporary, normal and secular writers / bloggers.

    What I feel is had these postings been in English, so that they might draw the attention of interested throughout the world, as this issue covers the people of nopt only India but of other nations.

    They also should know why and how this myth is used, misused and exploited for the selfish motives, neo-colonial dominance, disturbing the internal social conditions, aiding and abetting the anti-national forces etc., and all with the support of the vested Christian groups and organizations.

    So better to post in English.

  14. W. X. Jose Verghese Says:

    கிறிஸ்தவர்கள் தங்களது மதத்தைக் கடைபிடித்துக் கொண்ட உண்மையான “கிறிஸ்தவர்ளாக” வாழ்ந்து கொண்டிருந்தாலே போதுமானது.

    செபாஸ்டியன் போன்ற போலிக் கிறிஸ்தவர்களால், கிறிஸ்தவத்திற்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.

    நாத்திகம் என்ற பெயரில், எல்லா மதத்தினரையும் குற கூறுகிறேன் என்ற போர்வையில், ந்து மதத்தை, இந்துக்களை கடுமையாக விமர்சிப்பது தெரிகிறது. இது கிறிஸ்தவத்திற்கு கெட்ட பெயரை வரவழைக்கிறது.

    முன்னர், வெள்ளையர் காலத்திலேயே, தேவையில்லாமல், பாதிரிகள் அவ்வாறு தூஷண வேலைகளில் ஈடுப்பட்டிருந்தனர். இப்பொழுதும், இவ்வாறு ஈடுபட்டால், இந்துகளிடம் அவநம்பிக்கை ஏற்படும். கிறிஸ்தவர்களுக்கு தொந்தரவு சங்கடங்கள் ஏற்படும்.

    இந்துக்களிடமிருந்தும் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டிருக்கும். இங்கு இத்தகைய பதிவுகளே அதனை எடுத்துக் காட்டுகிறது. செயின்ட் தாமஸ் நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் தமகுள்ளேயே வைத்திருந்து கடைப் பிடித்துக் கொண்டிருந்தால், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒன்றொன்றிற்கும் இந்து மதத்தை இழுப்பது, சம்பந்தப் படுத்துவது, அதனால் ஆதாரம் / ஆதாயம் தேடும் நேரத்தில், அதனையே குறை கூறுவது, விமர்சிப்பது முதலியவை அத்தகைய இரட்டை வேடத்தை வெளிக்காட்டுகிறது.

    இதனால் கிறிஸ்தவத்திற்கு எந்த நன்மையும் இல்லை.

  15. இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை – அதைப்பற்றி எழுதுவத ன்அவசியம் ஏன் என்ப துபற்றிய விளக் Says:

    […] https://thomasmyth.wordpress.com/2010/05/03/what-sebastian-seman-has-to-do-with-kapaleswarar-temple/ […]

  16. எஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் Says:

    […] [6] https://thomasmyth.wordpress.com/2010/05/03/what-sebastian-seman-has-to-do-with-kapaleswarar-temple/ […]

  17. எஸ்.வி. சேகர் பிஜேபியில் சேர்ந்தது ஏன் – அதிமுக வெளியேற்றியதாலா, திமுக ஒதுக்கியதாலா, காங்கிரஸ் Says:

    […] [6] https://thomasmyth.wordpress.com/2010/05/03/what-sebastian-seman-has-to-do-with-kapaleswarar-temple/ […]

பின்னூட்டமொன்றை இடுக